இலங்கையின் தேசிய வங்கிகளில் தற்போது ரூபாவிற்கான தட்டுப்பாடு
இலங்கையின் தேசிய வங்கிகளில் தற்போது ரூபாவிற்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டப்ளியூ. ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடி நிலைமைகள் மற்றும் 2022ம் ஆண்டுக்கான சவால்கள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “இலங்கையின் தேசிய வங்கிகளில் தற்போது ரூபாவிற்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இறக்குமதிக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்கிய பின்னர் பிரதான இரண்டு அரச வங்கிகளிலும் பாரிய அளவில் ரூபாவிற்கான … Continue reading இலங்கையின் தேசிய வங்கிகளில் தற்போது ரூபாவிற்கான தட்டுப்பாடு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed